POTHYS

POTHYS

சனி, 30 அக்டோபர், 2010

நா.முத்துக்குமார் --- காஞ்சிபுரம்

                                                                 திரை அரங்கம்
காஞ்சிபுரத்தில் உலக படங்கள் திரை இட வேண்டும் என்று 10 வருடங்களாக முயற்சி செய்து நண்பர் கவிஞர் முத்துக்குமார் அவர்கள் மனமுவந்து,ப்ரோஜக்டர் கருவி வாங்கி தந்துள்ளார்.எனது ஆசிரியர் சாலமோன் ஜெயக்குமார் SONYHD80GB DIGITAL கேமரா வாங்கி தந்துள்ளார்.16.05.2010 அன்று திரை அரங்கம் தொடங்கபட்டது.முதல் திரையிடல் THE WAY HOME


              கவிஞர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.எங்கள் பள்ளியின் பாரதி,ஞானபானு, அவர்களுக்கும், கட்சி பணியிலும், எங்களுக்கு நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சி வந்து உரை ஆற்றிய என் இலக்கிய வழிகாட்டி புஷ்ப.சாலமோன் ஜெயக்குமார் அவர்களுக்கு தரை சார்பாக நன்றியை  தெரிவித்து கொள்கிறேம்
    

தரையின் அங்கம்


1.தர்ம .ரத்னகுமார்
2.தினகரன்
3.டேனியேல்
4.சாலமோன் ஜெயக்குமார்
5.சிவசங்கரன்
6.ச.ர.லோகநாதன்
7.அரவிந்தன்
8.காதர்
9.காமராஜ்
10.நடராஜ் மற்றும் குழந்தைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக