காஞ்சியில் இன்னும் ஓர் உதயம் .பல களங்களை கண்ட இலக்கிய வட்டம் இதை யும் ஏற்கிறது.எக்பர்ட் சச்சிதானந்தம், அமுதகீதன், காஞ்சி யோகநாதன் முயற்சியில், தொடங்கபட்டது.
லியோ டால்ஸ்டாய் நினைவு நூற்றாண்டு விழா, நாரயண்ன் இரண்டாம் ஆண்டு விழாவாக நடைபெற்றது.65 நபர்கள் கலந்து கொண்டனர். இராஜேந்திர சோழன் சிறப்புரை ஆற்றினார். சந்திரா நாரயணன்,சுந்தா,தர்ம ரத்தின குமார்,பகலவன், நர்மதா பகலவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த நிகழ்வாக ம,பொ.சி.யின் நினைவாக 9.01.2011 அன்று நடைபெறும். அவருடைய மகள் மகேஸ்வரி யுகபாரதி கலந்து கொள்கிறார்
த்தஅஜ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக