துயரம் படர்ந்த மண்ணில் இன்னும் ஓர்
சோகம் மன்னனின் கரங்கள் தீண்டுமோ
சொல்லென்ன துயரம் காணுமோ நஞ்சுக்கொடி
மண்ணில் முகிழ்யாத பிஞ்சு
பலதேசம் கண்டு நம் தேசம் காண என் மகவு
என் நாட்டில் உரிமை கோர இன்னும்
எத்தனை பேரை இறையாகுமோ விஜயநுக்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக